தேவையான அளவு :
பச்சரிசி - 400 கிராம்
மாங்காய் துருவல் - 100 கிராம்
கடுகு - 10 கிராம்
பச்சைமிளகாய் - 10 கிராம்
நல்லெண்ணெய் - 100 கிராம்
முந்திரி பருப்பு - 15 கிராம்
தேங்காய் துருவல் - 50 கிராம்
மஞ்சள் தூள் சிறிதளவு
காயம் சிறிதளவு
உப்பு தேவையான அளவு
அரிசியை சாதமாக சமைத்து அகன்ற ஒரு தட்டில் கொட்டி வைத்து கொள்ள வேண்டும்.
சாதம் ஆறிய பிறகு, மாங்காய் துருவலை அதில் போட்டு கொள்ள வேண்டும்.
தேங்காய் துருவலுடன், கடுகு, மிளகாய், உப்பு ஆகியவற்றை மையாக அரைத்து கொள்ள வேண்டும். அரைத்ததையும் சாதத்துடன் சேர்த்து, மஞ்சள் தூள் கலந்து, நன்கு கிளறி விட்டு கொள்ள வேண்டும்.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய விட வேண்டும். எண்ணெய் காய்ந்ததும், காயம், கடுகு, உளுத்தம் பருப்பு, முந்திரி பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றை போட்டு தாளித்து சாதத்தில் கொட்டி, நன்கு கிளறி கொள்ள வேண்டும்.
பச்சரிசி - 400 கிராம்
மாங்காய் துருவல் - 100 கிராம்
கடுகு - 10 கிராம்
பச்சைமிளகாய் - 10 கிராம்
நல்லெண்ணெய் - 100 கிராம்
முந்திரி பருப்பு - 15 கிராம்
தேங்காய் துருவல் - 50 கிராம்
மஞ்சள் தூள் சிறிதளவு
காயம் சிறிதளவு
உப்பு தேவையான அளவு
அரிசியை சாதமாக சமைத்து அகன்ற ஒரு தட்டில் கொட்டி வைத்து கொள்ள வேண்டும்.
சாதம் ஆறிய பிறகு, மாங்காய் துருவலை அதில் போட்டு கொள்ள வேண்டும்.
தேங்காய் துருவலுடன், கடுகு, மிளகாய், உப்பு ஆகியவற்றை மையாக அரைத்து கொள்ள வேண்டும். அரைத்ததையும் சாதத்துடன் சேர்த்து, மஞ்சள் தூள் கலந்து, நன்கு கிளறி விட்டு கொள்ள வேண்டும்.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய விட வேண்டும். எண்ணெய் காய்ந்ததும், காயம், கடுகு, உளுத்தம் பருப்பு, முந்திரி பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றை போட்டு தாளித்து சாதத்தில் கொட்டி, நன்கு கிளறி கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment